மக்களே உஷார்….வீடுகளுக்கு வந்து ஏமாற்றும் திருட்டு கும்பல் ; மத்திய உள்துறை செயலாளர் எச்சரிக்கை
மத்திய உள்துறை செயலாளர் எஸ்.சி.ஓக்ரா வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- திருடர்கள் பயன்படுத்தும் சமீபத்திய திருட்டு தொழில்நுட்பம். அவர்கள் வீடு வீடாக செல்கிறார்கள். = மத்திய உள்துறை அமைச்சகத்தின் முத்திரை மற்றும் லெட்டர்பேடு ஆகியவற்றை வைத்துள்ளனர். மேலும் ஒவ்வொருவரும் மக்கள்தொகை கணக்கெடுப்பாளர் போன்ற அடையாள அட்டைகளை வைத்திருப்பதை உறுதி செய்கிறார்கள். இந்த தகவலை அனைவருக்கும் பகிரவும். உங்கள் குடும்பம், குடும்பங்களை சேர்ந்த குழுக்களுக்கு செய்தியைப் பரப்புங்கள் .அவர்கள் எல்லா இடங்களிலும் தங்கள் கைவரிசையை காட்டி வருகிறார்கள். … Continue reading மக்களே உஷார்….வீடுகளுக்கு வந்து ஏமாற்றும் திருட்டு கும்பல் ; மத்திய உள்துறை செயலாளர் எச்சரிக்கை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed